Monday, June 14, 2010

14 ஜூன் 2010

எனக்கு பங்குவணிகத்தின் சூட்சுமங்களை கற்று தந்த எனது குருநாதர் மரியாதைக்குரிய திரு. பங்குவணிகம் சரவணகுமார் அவர்கள் தனது தளத்தின் ஆயிரமாவது பதிவை இன்று இட்டிருக்கிறார், அவரின் இந்த சேவைக்கு
ஈடு இணை என்று எதுவும் இல்லை ஆனாலும் ராமருக்கு அணில் செய்ததை  போல நான் என் இந்த பதிவை அவர் சேவைக்கு சமர்ப்பிக்கிறேன்.....

இனி இன்றைய சந்தையின் முககிய தடை நிலை

5144 --5163--5187--5201--5221

முக்கிய தாங்கு நிலை

5090--5076--5062--5043--5014

4 comments:

பனித்துளி சங்கர் said...

சரவணகுமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் !

பாலா said...

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி திரு .பனித்துளி சங்கர்...

Unknown said...

சரவணகுமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
manoharganapathy

பாலா said...

வருகை தந்து வாழ்த்துக்கள் வழங்கிய திரு மனோகர்கணபதி அவர்களுக்கு மிக்க நன்றி .......,

Post a Comment