நண்பருக்கு வணக்கம்!! இன்று தான் தங்களின் வலைப்பக்கத்தை கண்ணுறும் வாய்ப்பைப் பெற்றேன்!! மிகவும் அழகான வடிவமைப்பு!! முதல் பதிவிலே குரு வணக்கம்!! திருக்குறள் போல் தின வழிகாட்டி!! முத்தாய்ப்பாய் "அடையும் வரை வீண் முயற்சி என்பார்கள் " "அடைந்தபின் விடா முயற்சி என்பார்கள் "..... என்ற வரிகள்!! தங்களை நண்பராய் பெற்றதில் பெருமையாய் உணர்கிறேன்!! எதிர் வரும் காலங்களில் பல புதிய செய்திகளை இவ் வலைப்பக்கம் மூலம் தங்களிடமிருந்து எதிர் பார்க்கிறோம்!! வாழ்த்துக்கள்!! நன்றி!!...கார்த்திகேயன்.
வணக்கம் நண்பரே, உங்களது வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றிகள்.., உங்களது நட்பு கிடைத்ததற்கு நிகர் ஏதும் இல்லை.. இயன்றவரை உங்கள் எதிர்பார்ப்பை ஈடுசெய்ய முயற்சிக்கிறேன்......உங்களது தொடர் ஆதரவை ...
2 comments:
நண்பருக்கு வணக்கம்!!
இன்று தான் தங்களின் வலைப்பக்கத்தை கண்ணுறும் வாய்ப்பைப் பெற்றேன்!! மிகவும் அழகான வடிவமைப்பு!! முதல் பதிவிலே குரு வணக்கம்!! திருக்குறள் போல் தின வழிகாட்டி!!
முத்தாய்ப்பாய் "அடையும் வரை வீண் முயற்சி என்பார்கள் " "அடைந்தபின் விடா முயற்சி என்பார்கள் "..... என்ற வரிகள்!!
தங்களை நண்பராய் பெற்றதில் பெருமையாய் உணர்கிறேன்!!
எதிர் வரும் காலங்களில் பல புதிய செய்திகளை இவ் வலைப்பக்கம் மூலம் தங்களிடமிருந்து எதிர் பார்க்கிறோம்!!
வாழ்த்துக்கள்!!
நன்றி!!...கார்த்திகேயன்.
வணக்கம் நண்பரே,
உங்களது வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றிகள்..,
உங்களது நட்பு கிடைத்ததற்கு நிகர் ஏதும் இல்லை.. இயன்றவரை உங்கள்
எதிர்பார்ப்பை ஈடுசெய்ய முயற்சிக்கிறேன்......உங்களது தொடர் ஆதரவை ...
எதிர் நோக்கும் நண்பன்
பாலா
Post a Comment